Thursday 9 July 2020

சுக்கிரன் பத்தில் இருக்க பரிகாரம்

இன்று நாம் ஒரு ஜாதகரின் ஜாதக அமைப்பில் ஜென்ம லக்னத்தின் பத்தாம்

வீட்டில் சுக்கிரனானவர் சஞ்சரித்தால் அந்த ஜாதகருக்கு ஏற்படகூடிய

சாதக, பாதகத்தையும் அதற்குரிய தோஷ பரிகாரங்கள் பற்றி

காணவிருக்கிறோம்

இத்தகைய ஜாதக அன்பர்களுக்கு வேலை கிடைப்பது அரிதாகவே அமையும் அரசு தொழிலில் உள்ளவர்களுக்கு வேலையில்

பல இடையூறுகள் ஏற்படும்

சொந்தத்தொழில், கூட்டுத்தொழில் ஆகியவை தொடங்குவது நல்லதல்ல. சிலர் வேலையிலிருந்து விடுபட்டு மாற்று

வேலைக்கு செல்வார்கள் குடும்பத்தில்

சிறு சிறு சண்டைகளும், தொந்தரவுகளும் ஏற்படும்

பரிகாரம் பேனலயலாருந்து வாடுப்ட்டு மாற்று

வேலைக்கு செல்வார்கள் குடும்பத்தில் சிறு சிறு சண்டைகளும், தொந்தரவுகளும்

ஏற்படும்

பரிகாரம்

ஸ்ரீசக்ர யந்திரத்தோடு மஹா கணபதி யந்திரம் வைத்து தினமும் பூஜிப்பது உகந்தது. மஞ்சள் துணியைக்

கட்டிக்கொண்டு ஆதித்ய ஸ்ருதய

மந்திரத்தை சொல்வது நல்லது திருச்செந்தூர் முருகனுக்கு காவடி தூக்கி

பிரார்த்தனை செய்வதும், சுப்ரமணியரின் புஜங்க ஸ்லோகத்தை 41 தடவை 41 நாட்கள்

செய்யலாம். வியாழக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் மகா மந்திரம்

சொல்லுவதும் நல்ல பலனாகும்
Watch daily rasi palan and parigaramum palangalum at my you tube,  Dr.srikumar jothidam, for appointment call 9962081424 and whatsapp no 9176828958.

No comments:

Post a Comment