Thursday 29 June 2017

கடும் குடல் நோயால் அவதிப்படுவோருக்கான பரிகாரம் !!!

கடும் குடல் நோயால் அவதிப்படுவோருக்கான பரிகாரம் !!!

குடல் நோயால் அவதிப்படுவோரின் நிலையை சொல்ல முடியாது. குடல் நோய் மற்றும் கடும் வயிற்றுவலிக்கான பரிகாரமாய் இந்த எளிய பரிகாரம் சொல்லப்படுகிறது.
அதன்படி குடல் நோய், வயிற்றுவலியால் அவதிப்படுவோர் ஒவ்வொரு மாதமும் வரும் மூல நட்சத்திர தினத்தன்று உங்கள் ஊரில் இருக்கும் ஆஞ்சனேயருக்கு 108 எலுமிச்சை வைத்த மாலை கட்டி அதை ஆஞ்சனேயருக்கு சாற்ற வேண்டும். அத்தோடு சேர்ந்து ஆஞ்சனேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்ற வேண்டும்.
இதனால் மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆஞ்சனேயர் மனம் மகிழ்ந்து உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி நோய்களை நீக்கி வாழ்வில் வளம் காண செய்வார் என்பது நம்பிக்கை.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment