Tuesday 28 November 2017

நமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும்ரகசியங்கள்

தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்நமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும்ரகசியங்கள்நம்முடைய சில செயல்கள் நமக்கு எவ்வாறு தோசமாகிநம்முடைய வளர்ச்சியை கெடுக்கிறது என்று நமக்கு தெரியாதுஅதுபோல சில நல்ல செயல்கள் நம்முடைய தோஷத்தை விளக்கிநமக்கு நம்மை செய்யும் ......
1.படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டுஅந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படிபடியாக குறையும்இந்த விவரத்தை மாற்றி சொல்லலாம் ,படுக்கைக்கு நாம் எடுத்துசெல்லும்குடி நீர் காலையில் மிதம் இருந்தால் செடிகளுக்கு குறிப்பாகதுளசி அல்லது தொட்ட சினிக்கி செடிகளுக்கு விட்டு விடவேண்டும் ..
2.அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல்கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழைபெற்று தரும் .
3.வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்யபணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளைகொடுத்துஆயுளை விருத்தி செய்யும் .
4.ஆசான் ,வேதம் படித்தவர் ,நம் முன்னோர்கள் மற்றும்சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்குஇல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது ,குழந்தை பெற்றஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது , குருவின்ஆசிகள் கிடைக்கும் .
5.சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரி செய்தல் அல்லது செய்பவருக்குஉதவுதல்தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும்கவர்ச்சியும் கொடுத்துவிடும் .
6.சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்துதவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும்,கோவிலுக்குசொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது ,தொழுநோய் /குஷ்டம் கண்டவர் களுக்கு வைத்திய செலவு அல்லதுஅவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளைகொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும் .
7.திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்துஉதவுதல் ,நம் வாழும் மனை ,தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டுவணங்குதல் ,மேலும் பூமிக்கு மரியாதை செய்தல்,பல உயிர்களைவளர்த்தல் (விலங்கு ,பறவைகள்),உயிர் பலிகளை நாம் தவிர்த்தல்,இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல்செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும் .
8.ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல்,புதன் கிழமைதோறும் அன்னதானம் செய்தல் ,புதிய உடைகளை தானம்செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) புதனின்ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை ,பொறாமையினால் வரும்நோய் (திருஷ்டி )நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்லதொழில் ,மென்மையான வாழ்க்கையை கொடுக்கும் .
9.நாகம்களை கண்டதும் அடிக்காமல் இருப்பது ,இறந்த நாகத்தின்உடலைகண்டதும் தீயிட்டு கொளுத்துவது , குடி கெடுத்தவன் ,குடிகாரன்,குரு துரோகி ,பசுவை கொன்றவன் ,சண்டாளன் -- இவர்களிடம்நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு - கேது ஆசிகளை கொடுத்துஅதிர்ஷ்டம் ,போகம்,மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும்ஆசிகளை தரும் .
நன்றிஸ்ரீ குமார் ஜோதிடம்
"Jothida Ratna" Dr.SRI KUMARkamalee Illam, 133/10, Near Iyya Kovil,Very Near Vivekananda School,Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,Cell No: +91 996-208-1424, 893-950-5645.Email ID :nonenantha@gmail.comEmail ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment