Tuesday 14 November 2017

ஜீவனபாவம்

ஜீவனபாவம்
------------




1.பத்தாம் பாவபலம்
காற்று தத்துவ ராசியானால்,
பேச்சுத்திறமை,மனோசக்தி,புத்திசாதுர்யம்,திட்டமிட்டுச்செயலாற்றுதல்,விடாமுயற்சி, ஆகிய இயல்புகளால் தொழில் உயர்வு என்க.
2.நீர் தத்துவ ராசியானால்,திரவசம்பந்தம், பயணக்கலப்பு,உடைதயாரிப்பு,கடல்வழி படகு,கப்பல்,தொடர்பு
தொழில்கள் என்க.
3.நெருப்பு தத்துவ ராசியானால்,தொழிற்சாலை,உலோகங்கள்,இரும்பு,நெருப்பு,மின்சாரம்,தொடர்புத்தொழில்,அறுவைசிகிச்சை போல என்க.
4.நிலதத்துவராசியானால்,உழைப்பு,சகிப்பு,பொறுமை,தேவைப்படும் தொழில்,உலகியலறிவு,பட்டறிவு மிகுதி பெறுபவர் என்க.


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment