Wednesday 5 July 2017

கணவன்,மனைவி, பிள்ளைகள் சொல்கேட்க மந்திரம் !!!

கணவன்,மனைவி, பிள்ளைகள் சொல்கேட்க மந்திரம் !!!


"ஓம் ஹரீம் நமோ பகவதி சர்வஜன மனோகரி
ஸ்திரி புருஷ வசிகரி கிலீம் கிலீம் மமவசம் குருகுரு சுவாகா"

பச்சை கற்பூரத்தை இடதுகையில் வைத்துக்கொண்டு
மேற்படி மந்திரத்தை 32 செபித்து பாலில் கலந்து
மனைவி கணவனுக்கோ,கணவன் மனைவிக்கோ யார் மந்திரம்
செபித்து கொடுகிறார்களோ அதை குடிப்பவர்கள்கொடுத்தவரின்
சொல்கேட்டு அதன்படி நடந்து கொள்வர்.

இதே போல்இம்மந்திரத்தை பாதம்பிசினை உழுந்தளவில் உருட்டி
இடதுகையில் வைத்துக்கொண்டு மன ஓர் நிலையோடு மந்திரத்தை
32 உரு செபித்து சொன்னபடி கேட்காத பிள்ளைகளுக்கு பாலில் கலந்து
கொடுக்க உன் சொல்கேட்கும் என்று மலையாள மாந்திரீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment