Friday 20 October 2017

சனிபகவான் பரிகாரம்

சனிபகவான் பிடியில் இருந்து தப்பிக்க சிறப்பான பரிகாரம்...


சனிபகவான் காரகம் அறிந்து பரிகாரம் செய்தல்...



அஷ்டம சனி, ஏழரை நாட்டுச் சனி, ஜன்ம சனி 
போன்ற பல்வேறு சனி பகவானின் பீடிப்பால் துன்பம் அனுபவிக்கும் நிலையில் உள்ளவர்கள் திருவானைக்கோவிலில் ஜேஷ்டாதேவியுடன் எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் இயற்றி ஊனமுற்றோருக்கு புத்தாடைகள் வழங்கி மகிழ்விப்பதால் நலம் பெறுவர். 

கால் ஊனமுடையவர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள் தானம் சிறப்புடையது.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment