Thursday 12 October 2017

ஜோதிடப்புதிர்

ஜோதிடப்புதிர்
--------------
ஒரு பெண்ணின் ஜாதகத்தில்10மதிபன்7மிடத்தில் இருப்பின் அவள் பாக்கியவதி எனவும்,செல்வம்,பதவி உயர்ந்த கணவனை மணஞ் செய்வாள் என ஜோதிடம் கூறுகிறது.
இப் பத்தாதிபன் சனியோ,செவ்வாயோவானால் இந்தஜோதிடப்பலன்
தவறாகுமா?
(ஏகபத்தினி விரதனானஸ்ரீராமனுக்கு கற்புக்கரசியான
சீதை கிடைத்தது என்றால் இந்தவிதிப்
படி எனலாமா?)
*********************


மணவாழ்வும்
5கிரகங்களும்
--------------பெண்/ஆண் ஜாதகங்களில்
குரு,சுக்,செவ்,சூரி,சந்திரன்,ஒன்றுக்கொன்று
1,3,5,9,11,ல் இருப்பது
உத்தம வாழ்வு.
4,7,10,ல் இருப்பது
மத்திம வாழ்வு.
2,6,8,12,ல் இருப்பது
அதம வாழ்வு.அதாவது
பொருந்தாது.
********************


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment